Friday, April 12, 2013

தமிழ்ஈழம் அமையவேண்டி உண்ணாவிரதம்

11.04.2013  வியாழக்கிழமை அன்று ஈழத்தமிழர்களின் இன்னல் களைய வேண்டி கொங்குமண்டல துறவியர்கள் மற்றும் சமய, கலை, இலக்கிய தமிழ் அமைப்புகள் கோவை காந்திபுரத்தில்  பேரூராதீனம் தவத்திரு மருதாசல அடிகளார் அவர்களின் தலைமையில் உண்ணாநோன்பு மேற்க்கொண்டனர். சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார், வராகி பீடம் மணிகண்ட அடிகளார், திரு.அர்சுன் சம்பத் மற்றும் தமிழ்க்கல்லூரி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
         திரு.பழ.நெடுமாறன், திரு.வை.கோ, மற்றும்  முன்னணி அரசியல் தலைவர்கள் நேரிலும் அலைபேசியிலும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்







No comments:

Post a Comment