காவிரியின் புனிதம் காப்போம் எனும் புனித யாத்திரை துவக்க விழாவில் குடகுமலையில் தலைக்காவிரியில் நடந்தது.அவ்விழாவில் தவத்திரு மருதாசலஅடிகளார் அவர்களுடன் உடுப்பி பெசாவர் மடாதிபதி தவத்திரு விசுவேசுவர தீர்த்தர்,திருப்பனந்தாள் காசித்திருமட இணைஅதிபர் தவத்திரு சுந்தரமூர்த்தி தம்பிரான் அவர்கள்.