Thursday, December 29, 2011

உடுப்பி மடாதிபதி

காவிரியின் புனிதம் காப்போம் எனும் புனித யாத்திரை துவக்க விழாவில் குடகுமலையில் தலைக்காவிரியில் நடந்தது.அவ்விழாவில் தவத்திரு மருதாசலஅடிகளார் அவர்களுடன் உடுப்பி பெசாவர் மடாதிபதி தவத்திரு விசுவேசுவர தீர்த்தர்,திருப்பனந்தாள் காசித்திருமட இணைஅதிபர் தவத்திரு சுந்தரமூர்த்தி தம்பிரான் அவர்கள்.

Wednesday, December 28, 2011

பிள்ளையார் வணக்கம்

இன்பமாயது அறாதிடை ஓங்கவும்
துன்பமாயது தூரத்துள் நீங்கவும்
முன்பராபரன் மொய்குழளோடு அணைந்து
அன்பின்ஈன்ற ஓர் ஆனையைப் போற்றுவாம்