Friday, April 12, 2013

தமிழ்ஈழம் அமையவேண்டி உண்ணாவிரதம்

11.04.2013  வியாழக்கிழமை அன்று ஈழத்தமிழர்களின் இன்னல் களைய வேண்டி கொங்குமண்டல துறவியர்கள் மற்றும் சமய, கலை, இலக்கிய தமிழ் அமைப்புகள் கோவை காந்திபுரத்தில்  பேரூராதீனம் தவத்திரு மருதாசல அடிகளார் அவர்களின் தலைமையில் உண்ணாநோன்பு மேற்க்கொண்டனர். சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார், வராகி பீடம் மணிகண்ட அடிகளார், திரு.அர்சுன் சம்பத் மற்றும் தமிழ்க்கல்லூரி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
         திரு.பழ.நெடுமாறன், திரு.வை.கோ, மற்றும்  முன்னணி அரசியல் தலைவர்கள் நேரிலும் அலைபேசியிலும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்







Wednesday, April 10, 2013

விவேகானந்தரின் 150ஆவது பிறந்தநாள்

விவேகானந்தரின் 150ஆவது பிறந்தநாளினை முன்னிட்டு கோவைக்கு வருகை தந்த விஜயபாரதம் நடமாடும் நூலங்காடியினை பேரூராதீனம் தவத்திரு மருதாசல அடிகளார் அவர்கள் தொடங்கி வைத்தார்.

Wednesday, April 3, 2013

திரு.மோகன்பகவத் அவர்கள்

அலகாபாத்தில் நடைபெற்ற கும்பமேளாவில் தவத்திரு அடிகளார் அவர்களுடன் ராஷ்ட்ரீய சுயம்சேவக் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் திரு.மோகன்பகவத் அவர்கள் மற்றும் திரு.பிரவீன் தொகாடியா அவர்கள் .