Monday, July 30, 2012
பத்துமலை முருகன்
மலேசிய நாட்டில் பத்துமலை முருகன் கோவிலில் அடிகளார் அவர்கள்
Saturday, July 28, 2012
திருவாசகம் மலையாள மொழிபெயர்ப்பு நூல்
திருவனந்தபுரத்தில்
23.07.2012
அன்று நடந்த விழாவில் திரு.மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களின்
சீரிய முயற்சியால் உருவான திருவாசக மலையாள மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு
விழாவில்
மேன்மை தாங்கிய உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா அவர்கள்
தலைமை தாங்க
,
தவத்திரு அடிகளார் அவர்களும் திருப்பனந்தாள் இணை அதிபரும் ஆசியுரை வழங்கினார்கள்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)