Wednesday, December 28, 2011

பிள்ளையார் வணக்கம்

இன்பமாயது அறாதிடை ஓங்கவும்
துன்பமாயது தூரத்துள் நீங்கவும்
முன்பராபரன் மொய்குழளோடு அணைந்து
அன்பின்ஈன்ற ஓர் ஆனையைப் போற்றுவாம்



No comments:

Post a Comment